Friday, 26 December 2014

சென்னை கிருஷ்ணா கான சபாவில் பரத நாட்டிய நிகழ்ச்சி

சென்னனை தி.நகர் கிருஷ்ணா கான சபாவின் காம கோடி ஹாலில் செல்வி.கிருத்திகா ரவிச்சந்திரன், செல்வி.திவ்யா ரமேஷ் ஆகியோரின் பரத நாட்டிய நிகழ்ச்சி 25.12.2014 அன்று மாலை நடைபெற்றது.  இவர்கள் இருவரும் புதுச்சேரி கலைமாமணி ஜெயஸ்ரீ நாராயணனின் சிஷ்யைகள் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சிக்கு வாய்ப்பாட்டு திரு.வேல்முருகன், வயலின் திரு.ஸ்ரீனிவாசன், மிருதங்கம் திரு.அங்கப்பன்.  நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் எங்கள் உறவினர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்

















No comments:

Post a Comment