Friday, 15 May 2015

தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டு பட்டயப்படிப்பு

பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள வாழ்வியல் சடங்குகளையும் கோவில் கடவுள் மங்கலம் மற்றும் நாட்பூசைகளையும் சிவதீக்கை பெற்று தமிழில் செய்ய உரிய பயிற்சி
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராயம் தெய்வத்தமிழ் அறக்கட்டளையுடன் இணைந்து வடபழனி வளாகத்தில் நடத்தும் தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டு பட்டயப்படிப்பு (Diploma in Tamil Arutsunaignar).
தமிழ் வழிபாடு, தமிழ்ச்சடங்குகள், தமிழ் குடமுழுக்கு, தமிழ் ஆகமங்கள் குறித்த ஓராண்டு பட்டயப்படிப்பை (Diploma Course) SRM பல்கலைக் கழக வளாகத்தில் நடத்துகின்றது. மேற்படி வகுப்புகள் வாரயிறுதி விடுமுறைகளில் மாதம் 4 நாட்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் (Alternate Saturdays and Sundays) என்ற முறையில் இரண்டு பருவங்களாக (2 SEMESTERS) நடைபெறும். செந்தமிழ் வெள்விச் சதுரர் திரு.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் தலைமையில் முன்னிலையில் அவரால் பயிற்ருவிக்கப்பட்ட பயிற்சியாளர்கள் வாயிலாக நடத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு :
தெய்வத்தமிழ் அறக்கட்டளை,
9/1 மாஞ்சோலை முதல் தெரு, கலைமகள் நகர்,
ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600032.
மின்னஞ்சல் : WWW.DHEIVAMURASU.ORG / WWW.SRMUNIV.AC.IN / EDITOR@DHEIVATHAMIZH.ORG
கைபேசி : சரவணன் : 9884344958 / கருப்புசாமி : 9444079926 / தியாகராசன் 9380919082
கட்டணம் : ரூ.2500/-
தகுதி : 8ஆம் வகுப்பில் தேர்ச்சி.

No comments:

Post a Comment