Tuesday, 21 July 2015

கலை இலக்கியத் திருவிழா - 26.07.2015 - த.மு.எ.க.ச ...

முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், புதுச்சேரி சார்பில் கலை இலக்கியத் திருவிழா வருகிற 26.07.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் புதுச்சேரி வழுதாவூர் சாலையில் உள்ள பாக்யா திருமண நிலையம் அருகில் (முத்தரையர்பாளையம்) அருகில் நடைபெற உள்ளது. திரு.பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு "கல்வி மெய்ப்பட வேண்டும்" என்கிற தலைப்பில் உரைவீச்சும் சிறப்பு விருந்தினராக எடிட்டர் பீ.லெனின் அவர்களும் கலந்து கொள்கிறார்கள். விழாவில் புதுக்கோட்டை பூபாளம் குழுவினரின் அரசியல் நையாண்டி தர்பார், லிம்போ கேசவனின் தீப்பிழம்பு ஆட்டம்,  திருநங்கையர் வழங்கும் கரகாட்டம் என கலகலக்கப் போகிறது. விரிவான அழைப்பிதழைக் காண puduvaipparani.blogspot.in வருக ...



No comments:

Post a Comment