Wednesday, 16 September 2015

இயற்கையோடு விளையாடிய சூரியக் கதிர் ..திருவிளையாட்டு

இன்று 16.09.2015 மாலை 6 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பிய போது மழை வருவது போல இருந்தது. ஒரு நிமிடம் தான் . பருவநிலை மாறியது. சூரியனின் கதிர்கள் தங்களின் நிறங்களை மாற்றி தாகூர் கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தின் மரங்களின் மீது பட்டுத் தெறித்தது. ரம்மியமான காட்சி. என்னே இயற்கையின் விளையாட்டு .. ரசித்து மகிழ்ந்தேன்.



No comments:

Post a Comment