அறிவுச்சுரங்கம் முனைவர் த.பரசுராமன் மறைவு - அஞ்சலி
புதுவைப்பரணி இருமாத இலக்கிய இதழின் துணை ஆசிரியரும், தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் சங்கம் புதுச்சேரி மாவட்டத் தலைவரும், புதுவை அறிவியல் இயக்கத்தின் நிர்வாகியும், புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் முனவருமாகிய அருமை நண்பர் தோழர்.முனைவர் த.பரசுராமன் இன்று 14.10.2015 - புதங்கிழமை காலை மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அறிவுச்சுரங்கம் முனைவர்.த.பரசுராமன் அவர்களின் மறைவு ஈடு செய்ய இயலாததாகும். அவரின் இடத்தில் இன்னொருவரை பொருத்திப் பார்க்கக் கூட முடியவில்லை. தமிழை உலகிற்கெல்லாம் கொண்டு சென்றவர். பல ஆளுநர்களுக்கும், வடநாட்டுக்காரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் வெளிநாட்டினருக்கும் தமிழ் கற்றுத் தந்தவர். புதுவைப்பரணியின் வளர்ச்சியில் பெரிதும் அக்கறை கொண்டவர். இனி இது போல ஒரு நண்பரை தோழரை எங்கு காண்பேன் .... ?
புதுவைப்பரணி இருமாத இலக்கிய இதழின் துணை ஆசிரியரும், தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் சங்கம் புதுச்சேரி மாவட்டத் தலைவரும், புதுவை அறிவியல் இயக்கத்தின் நிர்வாகியும், புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் முனவருமாகிய அருமை நண்பர் தோழர்.முனைவர் த.பரசுராமன் இன்று 14.10.2015 - புதங்கிழமை காலை மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அறிவுச்சுரங்கம் முனைவர்.த.பரசுராமன் அவர்களின் மறைவு ஈடு செய்ய இயலாததாகும். அவரின் இடத்தில் இன்னொருவரை பொருத்திப் பார்க்கக் கூட முடியவில்லை. தமிழை உலகிற்கெல்லாம் கொண்டு சென்றவர். பல ஆளுநர்களுக்கும், வடநாட்டுக்காரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் வெளிநாட்டினருக்கும் தமிழ் கற்றுத் தந்தவர். புதுவைப்பரணியின் வளர்ச்சியில் பெரிதும் அக்கறை கொண்டவர். இனி இது போல ஒரு நண்பரை தோழரை எங்கு காண்பேன் .... ?









No comments:
Post a Comment