Saturday, 21 November 2015

மாதாந்திர புதுச்சேரி மாநில மனித உரிமைக்குழு கூட்டம் 23.11.2015

புதுச்சேரி மாநில மனித உரிமைக் குழுவின் மாதாந்திர கூட்டம் வருகிற 23.11.2015 (திங்கட்கிழமை) அன்று காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை மனித உரிமைக் குழுவின் தலைவரி நீதியரசர் திரு ஜே.ஏ.கே.சம்பத் குமார் மற்றும் உறுப்பினர் சகோதரி சோவியர் மேரி ஆகியோர் தலைமையில் புதுச்சேரி, உப்பளம் கோலாஸ் நகரில் உள்ள அரசினர் விருந்தினர் விடுதியில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் (புதுச்சேரி மாநில மக்கள் மட்டும்) தங்கள் புகாரினை நேரில் வந்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். (மனித உரிமைகள் கமிட்டி புதுச்சேரி வெளியிட்ட பத்திரிக்கைச் செய்தியிலிருந்து)

No comments:

Post a Comment