இனிமையான நேரங்கள் ..
ஒரு புறம் நடுங்க வைக்கும் குளிர் .. மறுபுரம் தொடர்ந்து இடைவிடாது பெய்து கொண்டிருக்கும் மழை .. இப்படிப்பட்ட இந்த காலத்தில் நேற்று மாலை (29.11.2014) ஆரோவில் யூனிட்டி ஹாலில் ஒரு சுவையான நடன நிகழ்ச்சி .. செல்வி.கிருத்திகா இரவிச்சந்திரன் அவர்களின் பரதநாட்டியம், திருமதி.தேஜஸ் (ஆரோவில்) மற்றும் செல்வி.அஸ்வினி (பெங்களூரு) ஆகியோரின் ஒடிசி நடன நிகழ்ச்சி.
குறைவான பார்வையாளர்களோடு நடைபெற்றது. மொத்தம் ஒரு மணி நேரம் நடைபெற்றது. நடன அசைவுகளும், அரங்க அமைப்பும் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தன ..கருத்துக்களை பகிருங்கள் ..
ஒரு புறம் நடுங்க வைக்கும் குளிர் .. மறுபுரம் தொடர்ந்து இடைவிடாது பெய்து கொண்டிருக்கும் மழை .. இப்படிப்பட்ட இந்த காலத்தில் நேற்று மாலை (29.11.2014) ஆரோவில் யூனிட்டி ஹாலில் ஒரு சுவையான நடன நிகழ்ச்சி .. செல்வி.கிருத்திகா இரவிச்சந்திரன் அவர்களின் பரதநாட்டியம், திருமதி.தேஜஸ் (ஆரோவில்) மற்றும் செல்வி.அஸ்வினி (பெங்களூரு) ஆகியோரின் ஒடிசி நடன நிகழ்ச்சி.
குறைவான பார்வையாளர்களோடு நடைபெற்றது. மொத்தம் ஒரு மணி நேரம் நடைபெற்றது. நடன அசைவுகளும், அரங்க அமைப்பும் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தன ..கருத்துக்களை பகிருங்கள் ..













No comments:
Post a Comment