செல்வி கிருத்திகாவின் நாட்டிய நிகழ்வு 20.04.2015 அன்று மாலை புதுச்சேரி கருவடிக்குப்பம் சுப்ரமணியர் ஆலயத்தில் நடைபெற்றது. நிகழ்வில் திருமிகு.மு.வைத்தியநாதன் சட்டமன்ற உறுப்பினர் இலாசுப்பேட்டை தொகுதி திருமிகு.பி.எம்.கல்யாணசுந்தரம் சட்டமன்ற உறுப்பினர் காலாப்பேட் தொகுதி திரு.சுந்தரவடிவேலு மாவட்ட ஆட்சியர்
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.