வாழும் வரலாற்று
ப் பக்கங்கள்
தரங்கம்பாடி கோட்டையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். வங்கக் கடலின் ஓரம் கம்பீரமாய் வரலாற்றின் பக்கங்களாய் நின்று கொண்டிருக்கும் இந்த பிரமாண்டத்தை கண்டு அதிசயித்துப் போனேன். எச்ச சொச்சங்களே இப்படி மலைப்பை ஏற்படுத்தும் போது அதன் உண்மைத் தோற்றம் எப்படியிருந்திருக்கும் என்று நினைக்கிற போது மனது ரொம்பவும் தான் மலைத்துப் போனது. நான் கண்டு மிகவும் மகிழ்ச்சி கொண்டேன். நீங்கள் அனைவரும் பார்த்து மகிழ வேண்டிய இடம். சிதம்பரத்திலிருந்து காரைக்கால் செல்லும் வழியில் உள்ளது.
-- லெனின்பாரதி--
ப் பக்கங்கள்
தரங்கம்பாடி கோட்டையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். வங்கக் கடலின் ஓரம் கம்பீரமாய் வரலாற்றின் பக்கங்களாய் நின்று கொண்டிருக்கும் இந்த பிரமாண்டத்தை கண்டு அதிசயித்துப் போனேன். எச்ச சொச்சங்களே இப்படி மலைப்பை ஏற்படுத்தும் போது அதன் உண்மைத் தோற்றம் எப்படியிருந்திருக்கும் என்று நினைக்கிற போது மனது ரொம்பவும் தான் மலைத்துப் போனது. நான் கண்டு மிகவும் மகிழ்ச்சி கொண்டேன். நீங்கள் அனைவரும் பார்த்து மகிழ வேண்டிய இடம். சிதம்பரத்திலிருந்து காரைக்கால் செல்லும் வழியில் உள்ளது.
-- லெனின்பாரதி--
No comments:
Post a Comment