தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தை சமீபத்தில் சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு உள்ள அழகிய கலர் கலரான உருவ பொம்மைகள், அருங்காட்சியகம், இயற்கை வர்ணங்களை உபயோகப்படுத்திய வரையப்பட்ட ஓவியங்கள் கண்ணையும் மனதையும் பரவசப்படுத்துவதாக உள்ளன. அவசியம் கண்டு மகிழ வேண்டிய இடம்.
No comments:
Post a Comment