Saturday, 21 March 2015

கருவடிக்குப்பத்தில் நாட்டிய நிகழ்வு


செல்வி கிருத்திகாவின் நாட்டிய நிகழ்வு 20.04.2015 அன்று மாலை  புதுச்சேரி கருவடிக்குப்பம் சுப்ரமணியர் ஆலயத்தில் நடைபெற்றது. நிகழ்வில் திருமிகு.மு.வைத்தியநாதன் சட்டமன்ற உறுப்பினர் இலாசுப்பேட்டை தொகுதி திருமிகு.பி.எம்.கல்யாணசுந்தரம் சட்டமன்ற உறுப்பினர் காலாப்பேட் தொகுதி திரு.சுந்தரவடிவேலு மாவட்ட ஆட்சியர்
















சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment