Friday, 9 September 2016

பாரதியர் நினைவு நாள் நிகழ்வு - 12.09.2016

பாரதி அன்பர்கள் அறக்கட்டளை சார்பில் வருகிற 12.09.2016 திங்கள் மாலை 6 மணிக்கு "மஹாகவி பாரதியார் நினைவு நாள் சிறப்புரை நிகழ்வு புதுச்சேரி ஈசுவரன் கோவில் வீதியில் உள்ள மஹாகவி பாரதியார் நினைவு அருங்காட்சியகத்தில் நடைபெறுகிறது. வரவேற்புரை சிவ.மாதவன் தலைமை ச.ஹேமசந்திரன் முன்னிலை க.பஞ்சாங்கம் சிறப்புரை முனைவர்.ச.சுப்புரெத்தினம் (தமிழ்ப்பேராசிரியர் (பணி நிறைவு), தருமபுரம் ஆதீனக் கலைக்கல்லூரி, மயிலாடுதுறை.

No comments:

Post a Comment