தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழங்கும் 2015 ஆம் ஆண்டில் வெளியான சிறந்த கலை இலக்கிய நூல்களுக்கான நடுவர் குழு முடிவுகள் வருமாறு :
1.சிறந்த நாவலுக்கான அமரர் கே.பாலச்சந்தர் நினைவு விருது
நூல் : மெளனத்தின் சாட்சியங்கள்
நூலாசிரியர் : சம்சுதீன் ஹீரா
பதுப்பகம் : பொன்னுலகம்
நூலாசிரியர் : சம்சுதீன் ஹீரா
பதுப்பகம் : பொன்னுலகம்
2. சிறந்த கவிதை நூலுக்கான வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன்- செல்லம்மாள் ப.ஜெகந்நாதன் நினைவு விருது
நூல் : ஆகாயத்தோட்டிகள்
நூலாசிரியர் : பூர்ணா
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
நூல் : ஆகாயத்தோட்டிகள்
நூலாசிரியர் : பூர்ணா
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
3. சிறந்த சிறுகதை நூலுக்கான அகிலா சேதுராமன் நினைவு விருது
நூல் : புழுதிச்சூடு
நூலாசிரியர் : ம.காமுத்துரை
பதிப்பகம் : வெர்சோ பேஜஸ்
நூலாசிரியர் : ம.காமுத்துரை
பதிப்பகம் : வெர்சோ பேஜஸ்
4. சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது
நூல் : திப்புசுல்தான்
நூலாசிரியர் : அர்ஷியா
பதிப்பகம் : எதிர் வெளியீடு
நூலாசிரியர் : அர்ஷியா
பதிப்பகம் : எதிர் வெளியீடு
5. சிறந்த விளிம்புநிலை மக்கள் படைப்புக்கான அமரர் சு.சமுத்திரம் நினைவு விருது
நூல் : ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்
நூலாசிரியர் : இ.எம்.எஸ்.கலைவாணன்
பதிப்பகம் : அறம் பதிப்பகம்
நூலாசிரியர் : இ.எம்.எஸ்.கலைவாணன்
பதிப்பகம் : அறம் பதிப்பகம்
6. சிறந்த கலை இலக்கிய விமர்சன நூலுக்கான தோழர்.இரா.நாகசுந்தரம் நினைவு விருது
நூல் : சிலப்பதிகாரம் மறுவாசிப்பு
நூலாசிரியர் : தி.சு.நடராஜன்
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
நூலாசிரியர் : தி.சு.நடராஜன்
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
7.சிறந்த தொன்மைசார் நூலுக்கான தோழர் கே.முத்தையா நினைவு விருது
நூல் : பாணர் இனவரைவியல்
நூலாசிரியர் : முனைவர் பக்தவச்சலபாரதி
பதிப்பகம் : அடையாளம்
நூலாசிரியர் : முனைவர் பக்தவச்சலபாரதி
பதிப்பகம் : அடையாளம்
த மு எ க ச வழங்கும் கு.சி.பா அறக்கட்டளை விருதுகள்
1. சிறந்த குழந்தைகள் இலக்கியத்திற்கான விருது
நூல் : பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி ராஜாவும்
நூலாசிரியர் : மு.முருகேஷ்
பதிப்பகம் : அகநி
நூல் : பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி ராஜாவும்
நூலாசிரியர் : மு.முருகேஷ்
பதிப்பகம் : அகநி
2. சிறந்த மொழிவளர்ச்சிக்கு உதவும் நூலுக்கான விருது
நூல் : ஆதிமொழி
நூலாசிரியர் : முனைவர்.இரா.மதிவாணன்
பதிப்பகம் : ஸ்ரீ வித்யாதிராஜ தர்ம சபா
நூல் : ஆதிமொழி
நூலாசிரியர் : முனைவர்.இரா.மதிவாணன்
பதிப்பகம் : ஸ்ரீ வித்யாதிராஜ தர்ம சபா
முற்போக்கு கலை இலக்கியத்திற்கு
சிறப்பான பங்களிப்பு செய்த
கலை இலக்கிய ஆளுமைக்கான விருது
சிறப்பான பங்களிப்பு செய்த
கலை இலக்கிய ஆளுமைக்கான விருது
பெறுபவர் : மார்க்சிய அறிஞர்
எஸ்.வி.ராஜதுரை
எஸ்.வி.ராஜதுரை
வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி ஞாயிறன்று விருது வழங்கும் விழாவும்,நூல்கள் குறித்த ஆய்வரங்கமும் தேனியிலுள்ள வாசவி திருமண மண்டபத்தில் நடைபெறும்.
எஸ்.கருணா

No comments:
Post a Comment