Saturday, 10 September 2016

கலாச்சாரங்க வேற் எனினும் நாம் இந்தியரே ...

பாரத நாட்டின் சிறப்பம்சமே வேறு வேறு வகை கலாச்சாரங்கள், பண்பாடு, மொழி .. இவைகளையெல்லாம் ஒன்றிணைத்து உருவாகியிருப்பது தான் இந்தியா . இதில் ஒன்றை ஒன்று அழிக்க நினைப்பதோ, ஒழிக்க நினைப்பதோ மிக மிக தவறு.. வாருங்கள் அனைவரையும் பாராட்டுவோம்.. அனைத்து கலைகளையும் அழியாமல் காப்போம் .. அதுவே தேவை ..ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சிறந்து நிற்கிறார்கள் ..



No comments:

Post a Comment