Friday, 19 September 2014

தினம் ஒரு மருத்துவம்
பலத்துக்கு
அருகம்புல் கழுவி கணு நீக்கி சுடு தண்ணீர் தெளித்து இடித்துப் பிழிந்த சாறு 100 மில்லி, தேன் 10 மில்லி, மிளகு 2 சிட்டிகை சேர்த்து காலை மட்டும் பருகி ரர கொழுப்பு குறையும். மற்றும் எல்ல மருந்து நச்சுத் தன்மையும் நீங்கி இரத்தம் சுத்தமாகும். எல்லா நோய்களும் நீங்கி உடல் பலமாகும். இரத்தம் உறையாத் தன்மையை நீக்கும். செயற்கை இரத்தத்தை உடல் ஏற்று தக்க வைக்கும். பல வருடமாயுள்ள பிணிக்கு ஒரு வேளை கொடுத்து, பின் உரிய மூலிகையை தர விரைவில் குணம் தரும்

No comments:

Post a Comment