வணக்கம் இன்று (29.09.2014)அழைப்பின் பெயரில் ஏரிகள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் சிறிது நேரம் பங்கேற்றேன் . ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டியதின் அவசியம் குறித்த கருத்தரங்கம். முடிவில் நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதுச்சேரியிலுள்ள பாகூர் ஏரி உள்ளிட்ட ஏரிகளை சுத்தப்படுத்த மத்திய அரசு ஒதுக்கிய தொகை முழுமையாக செலவிடப்படாமல் திருப்பி அனுப்பட்டது என்கிற தகவலைச் சொன்னார்கள் புதுச்சேரியை சிங்கப்பூர் ஆக்க வேண்டும் என்பதற்காக லேஅவுட் போட்டு தேவையானவைகளை வெளியிலிருந்து வாங்கிக் கொள்ளலாம் என்கிற சிந்தனை புதுச்சேரி அரசிடம் இருக்கிறதோ என்றார் இன்னொரு நண்பர். எது எப்படியோ நீர் நிலைகள் பாதுகாப்பது என்பது நமக்கு சம்பந்தம் இல்லாதது என்கிற மன நிலை இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக நகர்ப்புற மக்கள் மத்தியில் பரவலாக இருக்கிறது என்பதுதான் எதார்த்தம். கருத்தரங்கில் இரண்டு உபயோகமான புத்தங்களை கொடுத்தார்கள். அது குறித்து அடுத்து பேசுவோம்
Monday, 29 September 2014
வணக்கம் இன்று (29.09.2014)அழைப்பின் பெயரில் ஏரிகள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் சிறிது நேரம் பங்கேற்றேன் . ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டியதின் அவசியம் குறித்த கருத்தரங்கம். முடிவில் நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதுச்சேரியிலுள்ள பாகூர் ஏரி உள்ளிட்ட ஏரிகளை சுத்தப்படுத்த மத்திய அரசு ஒதுக்கிய தொகை முழுமையாக செலவிடப்படாமல் திருப்பி அனுப்பட்டது என்கிற தகவலைச் சொன்னார்கள் புதுச்சேரியை சிங்கப்பூர் ஆக்க வேண்டும் என்பதற்காக லேஅவுட் போட்டு தேவையானவைகளை வெளியிலிருந்து வாங்கிக் கொள்ளலாம் என்கிற சிந்தனை புதுச்சேரி அரசிடம் இருக்கிறதோ என்றார் இன்னொரு நண்பர். எது எப்படியோ நீர் நிலைகள் பாதுகாப்பது என்பது நமக்கு சம்பந்தம் இல்லாதது என்கிற மன நிலை இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக நகர்ப்புற மக்கள் மத்தியில் பரவலாக இருக்கிறது என்பதுதான் எதார்த்தம். கருத்தரங்கில் இரண்டு உபயோகமான புத்தங்களை கொடுத்தார்கள். அது குறித்து அடுத்து பேசுவோம்
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment